வரிகள் மறந்துவிடாதிருக்க
திரும்பத் திரும்ப
சொல்லிக் கொண்டு வருகிறேன்
சைதாப்பேட்டை
கோடம்பாக்கம்
நுங்கம்பாக்கம் நோக்கி...
"இது யார்னு பாரு" என்கிறான்
என்ன கேள்வியோ? எதிர் குரலுக்கு
"ரமேஷ் மாமா கூடத்தான் இருக்கு"
என்கிறாள்...
0 comments
Post a Comment