தாளிட்ட கதவிடுக்கின்
ஒளிவழியே கடப்பவர்கள்
கதவை தட்டிவிடுவார்களோவென
விழியற்றவன் வழி தப்பியதுபோல
பயமும் கோபமும் சோகமும்
ஒருசேர அச்சுறுத்துகிறது
ஆளரவமற்ற இடமொன்றில்
தொலைந்துவிடலாமென்றால்
வெளியேறும் பயணநேரத்தில்
எதிரே எனை பார்த்து
புன்னகைத்துவிடுவீர்களோவென் று
பயமாய் இருக்கிறது!
ஒளிவழியே கடப்பவர்கள்
கதவை தட்டிவிடுவார்களோவென
விழியற்றவன் வழி தப்பியதுபோல
பயமும் கோபமும் சோகமும்
ஒருசேர அச்சுறுத்துகிறது
ஆளரவமற்ற இடமொன்றில்
தொலைந்துவிடலாமென்றால்
வெளியேறும் பயணநேரத்தில்
எதிரே எனை பார்த்து
புன்னகைத்துவிடுவீர்களோவென்
பயமாய் இருக்கிறது!