Pin It

Widgets


தாளிட்ட கதவிடுக்கின்
ஒளிவழியே கடப்பவர்கள்
கதவை தட்டிவிடுவார்களோவென

விழியற்றவன் வழி தப்பியதுபோல
பயமும் கோபமும் சோகமும்
ஒருசேர அச்சுறுத்துகிறது

ஆளரவமற்ற இடமொன்றில்
தொலைந்துவிடலாமென்றால்
வெளியேறும் பயணநேரத்தில்

எதிரே எனை பார்த்து
புன்னகைத்துவிடுவீர்களோவென்று
பயமாய் இருக்கிறது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets