மொழி கைவராமல்
யோசித்தலையும் வேளையில்
குரல் ஊமையாகி
இதயம்
பிரசவிக்கத்தொடங்குகிறது
விளிம்புநிலை வாழ்தலை
பாரமாகிப்போன
நிர்ணயிக்கப்படாத
உடலும் உயிரும்
இசைக்கும் இசையாது
விட்டு விலகவும் விரும்பாது
பேயாட்டம் போடுகிறது
உழன்றாடும் கற்பனையை
குறிப்பெடுக்க
கை நடுங்கத்துவங்குகிறது
காகிதமின்றி
பேனாயின்றி
வெட்டியெழுத குருதியின்றி!
யோசித்தலையும் வேளையில்
குரல் ஊமையாகி
இதயம்
பிரசவிக்கத்தொடங்குகிறது
விளிம்புநிலை வாழ்தலை
பாரமாகிப்போன
நிர்ணயிக்கப்படாத
உடலும் உயிரும்
இசைக்கும் இசையாது
விட்டு விலகவும் விரும்பாது
பேயாட்டம் போடுகிறது
உழன்றாடும் கற்பனையை
குறிப்பெடுக்க
கை நடுங்கத்துவங்குகிறது
காகிதமின்றி
பேனாயின்றி
வெட்டியெழுத குருதியின்றி!
0 comments
Post a Comment