அமைதி கொள்வதற்கென
ஓயாது இசைத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னுடனான நம் உரையாடல்களை
அனுமதி மறுக்கப்பட்டு திரும்பும்
எதிர் பதிலற்ற
உன்னைப்பற்றிய நினைவுகளை
மூர்க்கமாய் அறுத்தெரிகிறேன்
தரையெங்கும் பரவிக்கிடக்கும்
உன்னோடு படர்ந்த புல்வெளிகளை
இறுதியாக
பறவைகளின் ஒலி தவிர்க்க
மரம் ஒன்றினையும் வெட்டியாகிவிட்டது
இனி
அம்மரத்தினாலான சட்டத்தில்
தூக்கில் தொங்குவது மட்டும் தான் பாக்கி!
ஓயாது இசைத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னுடனான நம் உரையாடல்களை
அனுமதி மறுக்கப்பட்டு திரும்பும்
எதிர் பதிலற்ற
உன்னைப்பற்றிய நினைவுகளை
மூர்க்கமாய் அறுத்தெரிகிறேன்
தரையெங்கும் பரவிக்கிடக்கும்
உன்னோடு படர்ந்த புல்வெளிகளை
இறுதியாக
பறவைகளின் ஒலி தவிர்க்க
மரம் ஒன்றினையும் வெட்டியாகிவிட்டது
இனி
அம்மரத்தினாலான சட்டத்தில்
தூக்கில் தொங்குவது மட்டும் தான் பாக்கி!
0 comments
Post a Comment