தூங்கிவிட்டதாய் தொடங்கும்
தலைவருடலும் அதற்கு
தோதுவாய் புரண்டு படுப்பதும்
பழக்கப்பட்டுவிட்டது
நீல நிற விளக்கிற்கும்
சன்னல் காற்றிற்கும்
மெளனங்கள் அரசாலும்
அவ்விரவுகளில் தூங்காது
கனாக்கானும் நீயும் நானும்
எப்போது தூங்கிப்போவது
என அறியாது நீளும்
இருவருக்குமான கதகதப்பில்
உனையறியாது பிறையென
மிளிரும் உன் கண்களை
நான் காணும் வேளையில்
நிலவுக்கு சமிக்ஞை செய்து
தலைதிருப்பி
வெளியேறுகிறது பல்லி ஒன்று!
தலைவருடலும் அதற்கு
தோதுவாய் புரண்டு படுப்பதும்
பழக்கப்பட்டுவிட்டது
நீல நிற விளக்கிற்கும்
சன்னல் காற்றிற்கும்
மெளனங்கள் அரசாலும்
அவ்விரவுகளில் தூங்காது
கனாக்கானும் நீயும் நானும்
எப்போது தூங்கிப்போவது
என அறியாது நீளும்
இருவருக்குமான கதகதப்பில்
உனையறியாது பிறையென
மிளிரும் உன் கண்களை
நான் காணும் வேளையில்
நிலவுக்கு சமிக்ஞை செய்து
தலைதிருப்பி
வெளியேறுகிறது பல்லி ஒன்று!
0 comments
Post a Comment