அவளுக்கு கூழாங்கற்களில்
சுட்டிக்கல் பிடிப்பதென்றால்
அத்தனை விருப்பம்
மீன்வரத்து நின்றிடும் நாளில்
நிரோடையில்
கண் அலச துவங்கிவிடுவாள்
பாட்டியோடு சென்றாள்
தாயோடு சென்றாள்
தோழிகளோடு சென்றாள்
பாவடை சட்டையில் சென்றாள்
தாவணியில் சென்றாள்
தோழியோடு சென்றாள்
வளையல்கள் ஓசை தீர்ந்த நாளொன்றில்
தாவணியில் இருந்தாள்
தாவணியில் இறந்தாள்!
சுட்டிக்கல் பிடிப்பதென்றால்
அத்தனை விருப்பம்
மீன்வரத்து நின்றிடும் நாளில்
நிரோடையில்
கண் அலச துவங்கிவிடுவாள்
பாட்டியோடு சென்றாள்
தாயோடு சென்றாள்
தோழிகளோடு சென்றாள்
பாவடை சட்டையில் சென்றாள்
தாவணியில் சென்றாள்
தோழியோடு சென்றாள்
வளையல்கள் ஓசை தீர்ந்த நாளொன்றில்
தாவணியில் இருந்தாள்
தாவணியில் இறந்தாள்!
0 comments
Post a Comment