Pin It

Widgets

அவளுக்கு கூழாங்கற்களில்
சுட்டிக்கல் பிடிப்பதென்றால்
அத்தனை விருப்பம்

மீன்வரத்து நின்றிடும் நாளில்
நிரோடையில்
கண் அலச துவங்கிவிடுவாள்

பாட்டியோடு சென்றாள்
தாயோடு சென்றாள்
தோழிகளோடு சென்றாள்

பாவடை சட்டையில் சென்றாள்
தாவணியில் சென்றாள்
தோழியோடு சென்றாள்

வளையல்கள் ஓசை தீர்ந்த நாளொன்றில்
தாவணியில் இருந்தாள்
தாவணியில் இறந்தாள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets