Pin It

Widgets


ஒருவனின் அறியாமையில்
கிட்டும் வாய்ப்பானது
சுயநலமாக்கி அழகு பார்க்கிறது

காத்திருப்பில் கூடும் பசியில்
ஒருங்கேறும் சிந்தனை வாள்
தலைக்கு காத்துக்கொண்டிருக்கிறது

கண்ணியில் தானாய் தலைகொடுக்கும்
ஓணானின் மரணமோ வாழ்வோ
அனிச்சையாய் நிகழும் நிகழ்வைப்போல

துரோகத்திற்கு காத்திருப்பவன்
கண்ணியாவதும், ஓணான் ஆவதும்
மூன்றாமவனிடம் உள்ளது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets