பசித்தலையும் யாசகனின்
பார்வையை ஒத்திருக்கிறது
காலத்தின் கண்கள்
என்னைத்தின்று
என் சுயம்தின்று
நினைவுதின்று
பசியடங்காது
மணிக்கட்டிலறுத்து குருதியோ
தூக்கிலிட்டு உடலையோ தாவென
இரவு நேரத்தில் இறைஞ்சுகிறது
எனக்கு
பார்ப்பதற்கு பாவமாயிருக்கிறது!
பார்வையை ஒத்திருக்கிறது
காலத்தின் கண்கள்
என்னைத்தின்று
என் சுயம்தின்று
நினைவுதின்று
பசியடங்காது
மணிக்கட்டிலறுத்து குருதியோ
தூக்கிலிட்டு உடலையோ தாவென
இரவு நேரத்தில் இறைஞ்சுகிறது
எனக்கு
பார்ப்பதற்கு பாவமாயிருக்கிறது!
0 comments
Post a Comment