Pin It

Widgets

துரு

Monday, May 04, 2015 | 0 comments »

பிணையம் வைத்து மீட்டெடுக்கும்
மெளனங்களை
சூடேறிய ஆடையகற்றி
பதற்றத்தோடு தொட்டுப் பார்க்கிறாய்
உன் ரசனைகளின் கூறுகளென-நீ
தேர்ந்தெடுத்த  தனித்தக் காட்டில்
மரங்கொத்தியின் துளையோசை
ஈரமறிந்து இறங்குகிறது
உன்னைப்போல் அல்லாது...

   

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets