Pin It

Widgets

அடித்துச் சாத்திய
சன்னலின் இடுக்கிலிருந்து
சுவரோவியம்
வரைந்துகொண்டிருந்த மழையை
கலைந்த கனவின் ஏதோவொரு
முடிச்சின் தொடர்ச்சியென
திறவா கண்கொண்டு பார்க்கிறாய்
தானாகவே முன்வரும்
நிறமற்ற முலைகளை நிஜமென
கவ்வ எத்தனிக்கையில்
தூக்கத்தில் ஊறிய எச்சில் ஒழுகுகிறது.
யார் மீதும் புகார்களற்ற அந்தக் கனவில்
பாலின சந்தேகம தூங்குவதாயில்லை 

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets