கோடை விடுமுறையில்
வருடா வருடம்
ஊர் வந்து திரும்பும் போது
வணங்கிப்போகும்
சுடலைமாடன் கோயில் முன்
பூ உதிர்ந்த நாரில் அவளோடு
தாலி கட்டி விளையாடிய
நாட்கள் மட்டும்
உதிராமல் இருக்கிறது
மனக்கண்ணில்!
வருடா வருடம்
ஊர் வந்து திரும்பும் போது
வணங்கிப்போகும்
சுடலைமாடன் கோயில் முன்
பூ உதிர்ந்த நாரில் அவளோடு
தாலி கட்டி விளையாடிய
நாட்கள் மட்டும்
உதிராமல் இருக்கிறது
மனக்கண்ணில்!
0 comments
Post a Comment