கட்டிலின் முனையில்
இரத்தக்கரை படிந்திருப்பதாய்
காலையில் அறையின்
போர்வை மாற்றிய
தங்கு விடுதியின் பணியாளன்
கண்ணில் படுபவர் யாவரிடமும்
முனுமுனுத்துக் கொன்டிருக்கிறான்!
இரத்தக்கரை படிந்திருப்பதாய்
காலையில் அறையின்
போர்வை மாற்றிய
தங்கு விடுதியின் பணியாளன்
கண்ணில் படுபவர் யாவரிடமும்
முனுமுனுத்துக் கொன்டிருக்கிறான்!
0 comments
Post a Comment