நீ என்னை
ஆட்டுவிக்கிறாய் என்றும்
நான் உன்னை
ஆட்டம் காட்டுகிறேன் என்றும்,
சிறுவன் பிடியில் சிக்கிய நூலும்
காற்றில் ஆடும் பட்டமும்
அறுந்தோடிய சந்தோசமும்
ஒரு மாலை வேளையில்
காலம் என்னவென
உணர்த்துகிறது எனக்கு!
ஆட்டுவிக்கிறாய் என்றும்
நான் உன்னை
ஆட்டம் காட்டுகிறேன் என்றும்,
சிறுவன் பிடியில் சிக்கிய நூலும்
காற்றில் ஆடும் பட்டமும்
அறுந்தோடிய சந்தோசமும்
ஒரு மாலை வேளையில்
காலம் என்னவென
உணர்த்துகிறது எனக்கு!
0 comments
Post a Comment