தேநீர் கடைகளிலும்
பேருந்து நிலையங்களிலும்
மழைக்கு ஒதுங்குகையில்,
நண்பனோடு
சட்டையை குடையாக்கி நின்ற
குளக்கரை நாவல் மரம்
இன்றும் பசுமையாய்!
பேருந்து நிலையங்களிலும்
மழைக்கு ஒதுங்குகையில்,
நண்பனோடு
சட்டையை குடையாக்கி நின்ற
குளக்கரை நாவல் மரம்
இன்றும் பசுமையாய்!
0 comments
Post a Comment