ஜன்னலில் படர்ந்திருந்த
பாகற்கொடியின் இலை ஒன்றினை
இதழில் கவ்வியபடி
தொலை பேசியிலிருந்தாள் மது
"ம்" என்றாள்
இல்லையென்றாள்
சிணுங்கினாள்
கோபமுற்றாள்
கெஞ்சினாள்
விசும்பினாள்
முறிந்த கொடி
மீண்டும் முளைக்க
நீர் ஊற்ற துவங்கினாள் காலையில்!
பாகற்கொடியின் இலை ஒன்றினை
இதழில் கவ்வியபடி
தொலை பேசியிலிருந்தாள் மது
"ம்" என்றாள்
இல்லையென்றாள்
சிணுங்கினாள்
கோபமுற்றாள்
கெஞ்சினாள்
விசும்பினாள்
முறிந்த கொடி
மீண்டும் முளைக்க
நீர் ஊற்ற துவங்கினாள் காலையில்!
0 comments
Post a Comment