Pin It

Widgets

வேறு கண்கள்

Saturday, September 14, 2013 | 0 comments »

உன் வருகை குறித்து
முன்பொருமுறை வரைந்த
தூரிகையின் வர்ணத்தில்

மெழுகு ஒன்று
உருகி
உருகி

உருகியவற்றின்
பின்னிருந்த
உருவம் மறைந்து-அது

இன்னாளில்
வேறு ஒருவரின்
கண்வழியே...

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets