உன் வருகை குறித்து
முன்பொருமுறை வரைந்த
தூரிகையின் வர்ணத்தில்
மெழுகு ஒன்று
உருகி
உருகி
உருகியவற்றின்
பின்னிருந்த
உருவம் மறைந்து-அது
இன்னாளில்
வேறு ஒருவரின்
கண்வழியே...
முன்பொருமுறை வரைந்த
தூரிகையின் வர்ணத்தில்
மெழுகு ஒன்று
உருகி
உருகி
உருகியவற்றின்
பின்னிருந்த
உருவம் மறைந்து-அது
இன்னாளில்
வேறு ஒருவரின்
கண்வழியே...
0 comments
Post a Comment