வேர் இறந்த மரமொன்றில்
பொழியும் மழைபோல-நீ
காளானாய் வந்திருக்கிறாய்
லாடம் இழந்த காளை
உழுதலின் வலி அறியாது
புன்னகையில் புண்ணாக்கி,
திரும்பிப்போகையில்
விட்டுப்போகும் விசும்பல்
என் உடலதிரச்செய்கிறது
குளக்கரையில் பாதம் அகன்ற
முதிர் கிழவி நடக்கையில்
எழும் செருப்பு சப்தம் போ
பொழியும் மழைபோல-நீ
காளானாய் வந்திருக்கிறாய்
லாடம் இழந்த காளை
உழுதலின் வலி அறியாது
புன்னகையில் புண்ணாக்கி,
திரும்பிப்போகையில்
விட்டுப்போகும் விசும்பல்
என் உடலதிரச்செய்கிறது
குளக்கரையில் பாதம் அகன்ற
முதிர் கிழவி நடக்கையில்
எழும் செருப்பு சப்தம் போ
0 comments
Post a Comment