முள்வேலி முடிச்சு ஒன்றின்
இடுக்கில் சிக்குண்ட
தட்டானின் இறக்கை விடுத்து
உடல் கொய்து போகும்
எறும்பொன்றின்
லாவகம் பேசியபடி
வார்த்தைகளால் நிகழ்ந்த
காயங்கள் பற்றி-நீ
வகுப்பெடுக்கிறாய் அந்தியில்
களத்தில் கிடக்கும் வாளின்
குருதி யாருடையதென
போட்டியாய் இருக்கிறது...
இடுக்கில் சிக்குண்ட
தட்டானின் இறக்கை விடுத்து
உடல் கொய்து போகும்
எறும்பொன்றின்
லாவகம் பேசியபடி
வார்த்தைகளால் நிகழ்ந்த
காயங்கள் பற்றி-நீ
வகுப்பெடுக்கிறாய் அந்தியில்
களத்தில் கிடக்கும் வாளின்
குருதி யாருடையதென
போட்டியாய் இருக்கிறது...
0 comments
Post a Comment