Pin It

Widgets

அன்பு

Saturday, September 14, 2013 | 0 comments »

மணலில் படர்ந்து கிடக்கும்
நெருஞ்சி முள் கொடியின் 
அடர்த்தியை ஒத்திருக்கிறது
உன் பேரன்பு

எனக்குள் விழுந்த இடத்தையும்
கிளைவிட்ட வேரினையும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
மூங்கில் தீ போல பரவுகிறாய்

மனமெங்கும்
சிந்தனையெங்கும்
உடலெங்கும்
உணர்வெங்கும்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets