Pin It

Widgets

ஒவ்வொரு முறை
இரயில் கடக்கையிலும்
சட்டென ஒரு உருவமெழுந்து
தன் உடல் மறைத்து, பின் குத்தவைக்கும்

ரோட்டோர சனங்களும்
தாழ்த்தப்பட்ட மக்களும்
தண்டவாளப் புதர்கள் நாடாது
தனக்கென கழிப்பிடம் வீடமைக்கும்
நாள் வருமுன்
இந்தியா வல்லரசு என எப்படி ஏற்பது?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets