ஒரு பாதசாரியின் மனஉறுதி போல
புதிதாய் தடம் பதிக்கிறேன்
நீ இல்லாத உனை கூட்டிக்கொண்டு
இலைகளற்ற மரங்களின் கிளைகளில்
புதிதாய் தடம் பதிக்கிறேன்
நீ இல்லாத உனை கூட்டிக்கொண்டு
இலைகளற்ற மரங்களின் கிளைகளில்
காய்ந்து போன சதைத்துண்டுளின்
வாடை வீசியபடி பயணிக்கிறது பாதை
பயமற்ற பைத்தியக்காரனைப்போல
உனை முன்னிறுத்தி உன் மொழிபேசி
இதயத்துடிப்பின் ஓசையில் நடக்கிறேன்
எனை முந்திப்போன உன் பிம்பத்தின்
சீழ்வடிந்த வாடைக்கொண்டு
உன் இருப்பின் அடையாளம் காண்கிறேன்
அங்கே
என்னைபோல் ஒருவன் அழுதுகொண்டிருக்கிறான்!
வாடை வீசியபடி பயணிக்கிறது பாதை
பயமற்ற பைத்தியக்காரனைப்போல
உனை முன்னிறுத்தி உன் மொழிபேசி
இதயத்துடிப்பின் ஓசையில் நடக்கிறேன்
எனை முந்திப்போன உன் பிம்பத்தின்
சீழ்வடிந்த வாடைக்கொண்டு
உன் இருப்பின் அடையாளம் காண்கிறேன்
அங்கே
என்னைபோல் ஒருவன் அழுதுகொண்டிருக்கிறான்!
0 comments
Post a Comment