காகங்களின் இறக்கைகளும் கண்ணாடியும்
நீண்ட கம்பில் வெள்ளைத் துணிகளும்
நூல்களும் காற்றிலாடிக்கொண்டிருந்தன
புறாக்களுக்கும் காக்கைகளுக்கும்
நீண்ட கம்பில் வெள்ளைத் துணிகளும்
நூல்களும் காற்றிலாடிக்கொண்டிருந்தன
புறாக்களுக்கும் காக்கைகளுக்கும்
எச்சரிக்கையென ஐந்து வயது மகளுக்கு
சொல்லிக்கொண்டிருந்தாள் தாய்
நெல்மணிகளும் கடலைகளும் காயும்
அந்த மொட்டைமாடியில்
கேள்விகளால் படிக்கட்டு செய்தாள் மகள்
ஒவ்வொரு கேள்விகளிலும்
உதிரும் விடைகளும் எழும் எதிர் கேள்விகளும்
முன்பொறுமுறை சொன்ன கதையினையும்
நினைவூகூர்ந்தவள் பொய்யாவென கேட்க
தாயின் மெளனத்தால் மகளிடம் மனிதம் பிறந்து
கடவுள் கேள்விக் குறியானார் மனதில்!
சொல்லிக்கொண்டிருந்தாள் தாய்
நெல்மணிகளும் கடலைகளும் காயும்
அந்த மொட்டைமாடியில்
கேள்விகளால் படிக்கட்டு செய்தாள் மகள்
ஒவ்வொரு கேள்விகளிலும்
உதிரும் விடைகளும் எழும் எதிர் கேள்விகளும்
முன்பொறுமுறை சொன்ன கதையினையும்
நினைவூகூர்ந்தவள் பொய்யாவென கேட்க
தாயின் மெளனத்தால் மகளிடம் மனிதம் பிறந்து
கடவுள் கேள்விக் குறியானார் மனதில்!
0 comments
Post a Comment