Pin It

Widgets

வலப்பக்கமாய் சிறிது தலை சாய்த்து
வரட்டுமா என்பாய்

எதாவது ஒரு விரல் பிடித்து
இரத்த ஓட்டம் கூட்டுவாய்

பேசாத இதழ் கண்டும்
ஏதாவது சொன்னாயா என்பாய்

கன்னம் தட்டுவாய்
விழிகள் நிறைப்பாய்

ஒவ்வொரு முறையும்
சந்தித்து பிரியும் பொழுதும்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets