வலப்பக்கமாய் சிறிது தலை சாய்த்து
வரட்டுமா என்பாய்
எதாவது ஒரு விரல் பிடித்து
இரத்த ஓட்டம் கூட்டுவாய்
பேசாத இதழ் கண்டும்
ஏதாவது சொன்னாயா என்பாய்
கன்னம் தட்டுவாய்
விழிகள் நிறைப்பாய்
ஒவ்வொரு முறையும்
சந்தித்து பிரியும் பொழுதும்!
வரட்டுமா என்பாய்
எதாவது ஒரு விரல் பிடித்து
இரத்த ஓட்டம் கூட்டுவாய்
பேசாத இதழ் கண்டும்
ஏதாவது சொன்னாயா என்பாய்
கன்னம் தட்டுவாய்
விழிகள் நிறைப்பாய்
ஒவ்வொரு முறையும்
சந்தித்து பிரியும் பொழுதும்!
0 comments
Post a Comment