மலையிடுக்கின் வழியே
சுனையொன்று
வழி தேடி வழியத்துவங்க
மதிலென தாங்கிய
மூங்கிலின் ஊடே
உயிர்க் குளம் சூழ
வியர்வையில்
நனைந்து கிடக்கிறது
புற்கள்!
சுனையொன்று
வழி தேடி வழியத்துவங்க
மதிலென தாங்கிய
மூங்கிலின் ஊடே
உயிர்க் குளம் சூழ
வியர்வையில்
நனைந்து கிடக்கிறது
புற்கள்!
0 comments
Post a Comment