கோவில்
கொடைவிழாவில்
ஆட்டின் தலையறுத்து
குடல் கழுவப்படும்
ஆற்றின் கரையில்
தொப்புள் கொடியறுந்த
கருப்பையும்
உடைந்த கலயத்துண்டுகளும்!
கொடைவிழாவில்
ஆட்டின் தலையறுத்து
குடல் கழுவப்படும்
ஆற்றின் கரையில்
தொப்புள் கொடியறுந்த
கருப்பையும்
உடைந்த கலயத்துண்டுகளும்!
0 comments
Post a Comment