Pin It

Widgets

கோவில்
கொடைவிழாவில்
ஆட்டின் தலையறுத்து
குடல் கழுவப்படும்
ஆற்றின் கரையில்
தொப்புள் கொடியறுந்த
கருப்பையும்
உடைந்த கலயத்துண்டுகளும்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets