சூரியனற்ற வானம்
பொழியும் இருளில்
வெக்கை முளைக்க
கண்ணீர்
பிசுபிசுப்புகளில்
கதவடைத்துக்கிடக்கிறது
உலர்ந்த உதடுகளும்
வறண்ட தொண்டையும்
நனைந்த விழிகளும்
அவரவர் தேசத்தில்
அவரவர் நேசத்தில்
நனைந்து கொண்டிருக்க
நிலவின் தூரல்கள்
சிலருக்கு கண்ணீராய்
சிலருக்கு கவிதையாய்!
பொழியும் இருளில்
வெக்கை முளைக்க
கண்ணீர்
பிசுபிசுப்புகளில்
கதவடைத்துக்கிடக்கிறது
உலர்ந்த உதடுகளும்
வறண்ட தொண்டையும்
நனைந்த விழிகளும்
அவரவர் தேசத்தில்
அவரவர் நேசத்தில்
நனைந்து கொண்டிருக்க
நிலவின் தூரல்கள்
சிலருக்கு கண்ணீராய்
சிலருக்கு கவிதையாய்!
0 comments
Post a Comment