Pin It

Widgets

மல்லி உதிரிகளை
முடிச்சிடும் பூக்காரனின்
கைகளுக்குள் அகப்படாது

நழுவிச்செல்லும் மொட்டுகள்
கூந்தலுக்கும் சேராது பூஜைக்கும் ஏறாது
வீணாகிப்போகுமே அதுபோல

பிரிவோமென சொல்லிப்பிரிந்த
நீள முத்தத்தின் எச்சில்
அரளி விதையின் சுவையிலிருக்கிறது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets