மல்லி உதிரிகளை
முடிச்சிடும் பூக்காரனின்
கைகளுக்குள் அகப்படாது
நழுவிச்செல்லும் மொட்டுகள்
கூந்தலுக்கும் சேராது பூஜைக்கும் ஏறாது
வீணாகிப்போகுமே அதுபோல
பிரிவோமென சொல்லிப்பிரிந்த
நீள முத்தத்தின் எச்சில்
அரளி விதையின் சுவையிலிருக்கிறது!
முடிச்சிடும் பூக்காரனின்
கைகளுக்குள் அகப்படாது
நழுவிச்செல்லும் மொட்டுகள்
கூந்தலுக்கும் சேராது பூஜைக்கும் ஏறாது
வீணாகிப்போகுமே அதுபோல
பிரிவோமென சொல்லிப்பிரிந்த
நீள முத்தத்தின் எச்சில்
அரளி விதையின் சுவையிலிருக்கிறது!
0 comments
Post a Comment