நுரை தப்பிய கரையிலமர்ந்து
தன் பாதம் சுற்றி
கோடு கிழிக்கத்துவங்கினாள் சந்தியா
காற்றிலாடும் துப்பட்டாவின்
முனை பிடித்து முன்னினைத்து முடிச்சிட்டு
மணலில் இதயம் வரைந்தாள்
காலம் சுழலும் வேகத்தினை
விட்டுச் சென்ற தடங்களை தடயங்களை
அடுக்கிக் கொண்டிருந்தவள்
நீண்ட பெருமூச்சுக்குப் பின்
நலம் விசாரிக்கத்துவங்கினாள்
உன் மனைவி நலமா?
தன் பாதம் சுற்றி
கோடு கிழிக்கத்துவங்கினாள் சந்தியா
காற்றிலாடும் துப்பட்டாவின்
முனை பிடித்து முன்னினைத்து முடிச்சிட்டு
மணலில் இதயம் வரைந்தாள்
காலம் சுழலும் வேகத்தினை
விட்டுச் சென்ற தடங்களை தடயங்களை
அடுக்கிக் கொண்டிருந்தவள்
நீண்ட பெருமூச்சுக்குப் பின்
நலம் விசாரிக்கத்துவங்கினாள்
உன் மனைவி நலமா?
0 comments
Post a Comment