Pin It

Widgets


தோட்டத்தில்
மல்லிகை பூப்பறித்து
குளித்து வீடு திரும்புகையில்
மலைக்கு மேய செல்லும்
மாட்டின் கால்களில்
இருந்து எழுதும்
செம்மண் புழுதி-உன்
ஈரச் சட்டையில்
அப்பிக் கொள்ளுமென
போர்த்தி விட்ட துண்டு
இன்னும் இதமாக கதகதப்பு
அப்பா!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets