கிளையிலமர்ந்த
பறவை ஒன்று
மேலெழும்பி
பறக்க
எத்தனிக்கையில்
பறவையின்
கூறிய
நகம் கிழித்து
இலை ஒன்று இறந்து விழுந்தது
இறந்து விழுந்த
இலையானது
விருட்டென
ஓடிக்கொண்டிருக்கும்
ஓடையில்
விழவும்,
எறும்பு ஒன்று உயிர் பெற்றது!RR டாக்கீஸ் © 2008.
0 comments
Post a Comment