Pin It

Widgets

தானம் செய்

Sunday, January 29, 2012 | 0 comments »


கிளையிலமர்ந்த
பறவை ஒன்று
மேலெழும்பி பறக்க
எத்தனிக்கையில்

பறவையின் கூறிய
நகம் கிழித்து
இலை ஒன்று இறந்து விழுந்தது

இறந்து விழுந்த
இலையானது
விருட்டென ஓடிக்கொண்டிருக்கும்
ஓடையில் விழவும்,
எறும்பு ஒன்று உயிர் பெற்றது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets