Pin It

Widgets


காய்த்துக்கிடக்கும் காய்களை
கனிகளாக்கும் யுக்தியை
காய்களின் காம்பு முறிக்காமல்
இலைகள் தவிர்த்து
சருகுகளின் கூடாரத்தில் புதைத்து
கனியக் காத்திருந்தது
மாந்தோப்பும் பால்யமும்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets