Pin It

Widgets

கண்களை கண்களால் தின்று
காதோரக்கூந்தலை பாதம்போல பற்றி
மூச்சுக்காற்றினை நுனி மூக்கில் நனைத்து
மூடிய விழிகளில் உள் நுழைந்து
முத்தத்திற்கு முந்தைய நிமிடங்களில்

தளிர்விடும் மூன்றாம் பாலினை
அதன்பின் பகிரும் உணவூட்டலுக்கு
முத்தமென்று பெயரிடு!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets