உன் ஞாபகத்துகள்கள்
நம்மைப்பற்றிய எண்ணத்தை குவிக்க
என்னை எனக்கு மறைக்கிறது
பிடிவாதங்களில் எழுந்த
மெளன அடுக்குகள் உரமாகி உருமாறி,
சந்தேக பிம்பத்தை உடைய விடுதாயில்லை
நம்பிக்கையில் துளிர்விடும்
புன்னகை வாய்க்காத பொழுதொன்றில்
பெருக்கெடுக்கிறது கண்ணீர் நதி
உருண்டோடும் துளிகளெல்லாம்
ஒன்றாகி மெளனமெனும் புற்றுகட்ட
குடியேறுகிறது புறக்கணிப்பெனும் சர்ப்பம்!
நம்மைப்பற்றிய எண்ணத்தை குவிக்க
என்னை எனக்கு மறைக்கிறது
பிடிவாதங்களில் எழுந்த
மெளன அடுக்குகள் உரமாகி உருமாறி,
சந்தேக பிம்பத்தை உடைய விடுதாயில்லை
நம்பிக்கையில் துளிர்விடும்
புன்னகை வாய்க்காத பொழுதொன்றில்
பெருக்கெடுக்கிறது கண்ணீர் நதி
உருண்டோடும் துளிகளெல்லாம்
ஒன்றாகி மெளனமெனும் புற்றுகட்ட
குடியேறுகிறது புறக்கணிப்பெனும் சர்ப்பம்!
0 comments
Post a Comment