படர்ந்த கண்ணில் விழுந்து
அகன்ற நெற்றியில் தவழ்ந்து
கருங்கூந்தலில் நீந்தி
காதுமடல் பற்றி
கூர்நாசி உராய்ந்து
உதட்டில் தேனேடுத்து
திமிரிய தோளில் சாய்ந்து
கழுத்து நரம்பில் நழுவி
நெஞ்சுக்குழியில் மூழ்கி
கொங்கைகள் பற்றி எழுந்து
இடையினில் மூச்சு வாங்கி
மடிச்சூட்டில் குளிர் காய்ந்து
நித்தமும்
முத்தெடுத்திட வேண்டும்
உன்னுடனான உயிர் கூடலில்!
அகன்ற நெற்றியில் தவழ்ந்து
கருங்கூந்தலில் நீந்தி
காதுமடல் பற்றி
கூர்நாசி உராய்ந்து
உதட்டில் தேனேடுத்து
திமிரிய தோளில் சாய்ந்து
கழுத்து நரம்பில் நழுவி
நெஞ்சுக்குழியில் மூழ்கி
கொங்கைகள் பற்றி எழுந்து
இடையினில் மூச்சு வாங்கி
மடிச்சூட்டில் குளிர் காய்ந்து
நித்தமும்
முத்தெடுத்திட வேண்டும்
உன்னுடனான உயிர் கூடலில்!
0 comments
Post a Comment