Pin It

Widgets

மரித்துவிடுதல் குறித்தான
மனநிலையை
இரவுகளில் அலசுகிறேன்

அதில் கண்களும் உறைந்த
இரத்தத் துண்டுகளும்
பிடிபட்டிருக்கிருக்கின்றன...

காண்பவை யாவும்
கொலையா
தற்கொலையா?

எதற்கும் பகல்வரை
பொருத்திருக்கலாம்
உயிர் இருக்கும் பட்சத்தில்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets