மரித்துவிடுதல் குறித்தான
மனநிலையை
இரவுகளில் அலசுகிறேன்
அதில் கண்களும் உறைந்த
இரத்தத் துண்டுகளும்
பிடிபட்டிருக்கிருக்கின்றன. ..
காண்பவை யாவும்
கொலையா
தற்கொலையா?
எதற்கும் பகல்வரை
பொருத்திருக்கலாம்
உயிர் இருக்கும் பட்சத்தில்
மனநிலையை
இரவுகளில் அலசுகிறேன்
அதில் கண்களும் உறைந்த
இரத்தத் துண்டுகளும்
பிடிபட்டிருக்கிருக்கின்றன.
காண்பவை யாவும்
கொலையா
தற்கொலையா?
எதற்கும் பகல்வரை
பொருத்திருக்கலாம்
உயிர் இருக்கும் பட்சத்தில்
0 comments
Post a Comment