உடைமரக்காடுகளில்
நிலம் ஒதுக்கி
எருக்கம் இலைதனில்
படையல் வைத்து
அதன் கம்புகளுடைத்து
பந்தல் செய்து
இலைகள் மடித்துடைத்து
பால்துளி ஊற்றி
அம்மா பீடிதட்டில்
நூல் திருடி
எருக்கம்பூவில்
மாலை கட்டி
உன்னை மணமுடிக்கையில்
நமக்கு நாமே குழந்தைகளாய்!
நிலம் ஒதுக்கி
எருக்கம் இலைதனில்
படையல் வைத்து
அதன் கம்புகளுடைத்து
பந்தல் செய்து
இலைகள் மடித்துடைத்து
பால்துளி ஊற்றி
அம்மா பீடிதட்டில்
நூல் திருடி
எருக்கம்பூவில்
மாலை கட்டி
உன்னை மணமுடிக்கையில்
நமக்கு நாமே குழந்தைகளாய்!
0 comments
Post a Comment