நேரம் கடந்த இரவிலும்
இன்னும் யாருக்காகவோ
காத்திருக்கிறாள் அவள்
தொய்விழந்த விலைமாதுவோ
ஊடல் கலைக்க கணவனோ
காதலிக்கான கூடலுக்கோ
யாருக்காகவோ
காத்துக்கொண்டிருக்கும்
இரயிலடி கிழவியின்
பூக்கூடையில் நரையும்,
தெளித்து வைத்த
உலையிலேறாத நீரும்...
இன்னும் யாருக்காகவோ
காத்திருக்கிறாள் அவள்
தொய்விழந்த விலைமாதுவோ
ஊடல் கலைக்க கணவனோ
காதலிக்கான கூடலுக்கோ
யாருக்காகவோ
காத்துக்கொண்டிருக்கும்
இரயிலடி கிழவியின்
பூக்கூடையில் நரையும்,
தெளித்து வைத்த
உலையிலேறாத நீரும்...
0 comments
Post a Comment