மழைவரை பொறுத்திருந்து
நீரில் கரையொதுங்கி
படர்ந்திருந்த மரமானது
பறவைகள் அடித்துக்கொண்ட
வனாந்தர வானிலிருந்து
தவறிய உணவானது
சுடும் மழை வாங்கி
பிளந்து கிடக்கும்
ஆற்றுப்படுகை நிலத்தில்
அலகினில் சிக்கிடாது
இடுக்குகளில் விழுந்திருந்தது
விதை தாங்கிய பழம்!
நீரில் கரையொதுங்கி
படர்ந்திருந்த மரமானது
பறவைகள் அடித்துக்கொண்ட
வனாந்தர வானிலிருந்து
தவறிய உணவானது
சுடும் மழை வாங்கி
பிளந்து கிடக்கும்
ஆற்றுப்படுகை நிலத்தில்
அலகினில் சிக்கிடாது
இடுக்குகளில் விழுந்திருந்தது
விதை தாங்கிய பழம்!
0 comments
Post a Comment