Pin It

Widgets

விதை

Monday, June 10, 2013 | 0 comments »

மழைவரை பொறுத்திருந்து
நீரில் கரையொதுங்கி
படர்ந்திருந்த மரமானது

பறவைகள் அடித்துக்கொண்ட
வனாந்தர வானிலிருந்து
தவறிய உணவானது

சுடும் மழை வாங்கி
பிளந்து கிடக்கும்
ஆற்றுப்படுகை நிலத்தில்

அலகினில் சிக்கிடாது
இடுக்குகளில் விழுந்திருந்தது
விதை தாங்கிய பழம்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets