எதையோ சுமந்து கொண்டிருக்கிறேன்
நான்
அறியமுடியா கொடிய எடையை
உயிர் பிரிதலின் நிமித்தமாய்
ஒரு பெரும் அலறல் சத்தத்தில்
அமைதி பெருகிறது கூடு
நம்மை போல ஒரு ஜீவன்
தொண்டை வலிக்க கதறுகிறது
என்பதே ஆறுதலாய் இருக்க
நெற்றி பரப்பின் குறுக்கு வெட்டில்
குத்துயிராய் கிடக்கிறது
கடைசி நம்பிக்கை...
நான்
அறியமுடியா கொடிய எடையை
உயிர் பிரிதலின் நிமித்தமாய்
ஒரு பெரும் அலறல் சத்தத்தில்
அமைதி பெருகிறது கூடு
நம்மை போல ஒரு ஜீவன்
தொண்டை வலிக்க கதறுகிறது
என்பதே ஆறுதலாய் இருக்க
நெற்றி பரப்பின் குறுக்கு வெட்டில்
குத்துயிராய் கிடக்கிறது
கடைசி நம்பிக்கை...
0 comments
Post a Comment