மரணங்கள் குறித்து நீ
விவாதிக்கொண்டிருக்கிறாய்
தொடர்ச்சியாக
முடிந்த வரையில்
சுவரொட்டியில் காண்பவைகளை
சிலாகித்துவிடுகிறேன்
கண்ணீர் அஞ்சலி
அகால மரணம்
இரண்டின் கூறுகளையும்
இரவுகளில் நிறுத்தி
அகால மரணத்திற்கு அடிபோடுகிறாய்
தற்காலிகமாய் உன்னைவிட்டு
தள்ளிப்போதலே நலமெனில்
காத்திருத்தல் அத்தனை அமைதியில்லை
ஏனெனில்
நீ என்பது நானின்றி
பிரிதொருவர் இல்லை!
விவாதிக்கொண்டிருக்கிறாய்
தொடர்ச்சியாக
முடிந்த வரையில்
சுவரொட்டியில் காண்பவைகளை
சிலாகித்துவிடுகிறேன்
கண்ணீர் அஞ்சலி
அகால மரணம்
இரண்டின் கூறுகளையும்
இரவுகளில் நிறுத்தி
அகால மரணத்திற்கு அடிபோடுகிறாய்
தற்காலிகமாய் உன்னைவிட்டு
தள்ளிப்போதலே நலமெனில்
காத்திருத்தல் அத்தனை அமைதியில்லை
ஏனெனில்
நீ என்பது நானின்றி
பிரிதொருவர் இல்லை!
0 comments
Post a Comment