ஒரு போதும் கேட்பதில்லை
ஒப்பாரிகள்
சம்பந்தப்பட்டவனுக்கு
குரல் கேட்க தோணிச்சி என்றும்
பார்க்கனும் போல இருக்கு என்றம்
அழைப்பினை பெற்றவரா நீங்கள்?
தென்னம்பூக்கள் உதிரும் காலத்தில்
அணில்களின் பரவசம்போல
சுதந்திரமாய் சந்தோசமாய் இருங்கள்
உயிராய் இருந்தாலும் சரி
பொருளாய் இருந்தாலும் சரி
தோன்றியதெனில் முத்தமிட்டு வையுங்கள்
அன்பின் கோரப்பிடிக்கான வெளிப்பாடுதான்
உங்களுக்கான ஒப்பாரியை
நீங்களே நிகழ்த்திக்கொள்ளுங்கள்
ஏனெனில்
நிரந்தரமல்ல எதுவும்
எப்போதும்!
ஒப்பாரிகள்
சம்பந்தப்பட்டவனுக்கு
குரல் கேட்க தோணிச்சி என்றும்
பார்க்கனும் போல இருக்கு என்றம்
அழைப்பினை பெற்றவரா நீங்கள்?
தென்னம்பூக்கள் உதிரும் காலத்தில்
அணில்களின் பரவசம்போல
சுதந்திரமாய் சந்தோசமாய் இருங்கள்
உயிராய் இருந்தாலும் சரி
பொருளாய் இருந்தாலும் சரி
தோன்றியதெனில் முத்தமிட்டு வையுங்கள்
அன்பின் கோரப்பிடிக்கான வெளிப்பாடுதான்
உங்களுக்கான ஒப்பாரியை
நீங்களே நிகழ்த்திக்கொள்ளுங்கள்
ஏனெனில்
நிரந்தரமல்ல எதுவும்
எப்போதும்!
0 comments
Post a Comment