பொழுதுகள் அறியா கூடலில்
மயங்கிச்சரியும் விழியில்
கானல் வறட்சி
இளைப்பாற நிழலின்றி
வெடித்துக்கிடக்கும்
எச்சில் பாயாத உதடு
பனியிரவில் நிலம் உழும்
உந்தன் விரலற்று
பருக்களான தேகம்
செவியில்லா சுவர்களும்
எதிர் பார்வையில்லா விட்டமும்
எனை சூழ்ந்திருக்க
இருக்கையின் சாய்வில்
சரிய மறுக்கிறது-உன்
ரேகைகள் பதிந்த முதுகு!
மயங்கிச்சரியும் விழியில்
கானல் வறட்சி
இளைப்பாற நிழலின்றி
வெடித்துக்கிடக்கும்
எச்சில் பாயாத உதடு
பனியிரவில் நிலம் உழும்
உந்தன் விரலற்று
பருக்களான தேகம்
செவியில்லா சுவர்களும்
எதிர் பார்வையில்லா விட்டமும்
எனை சூழ்ந்திருக்க
இருக்கையின் சாய்வில்
சரிய மறுக்கிறது-உன்
ரேகைகள் பதிந்த முதுகு!
0 comments
Post a Comment