கரையானுக்கு பதிலாய்
எறும்புகள் சில
ஊர்ந்து கொண்டிருந்தது உடலில்
வலி உணரும் வேளையில்
எறும்புகள் சில
ஊர்ந்து கொண்டிருந்தது உடலில்
வலி உணரும் வேளையில்
காதினை ஆட்டுவதையோ உடலசைவோ
நிகழட்டுமென நடைவேகம் குறைத்தேன்
எவ்வித அசைவுமில்லாததால்
அலுவலகம் நடக்கலானேன்
பூனை இறந்துவிட்டதென்று!
நிகழட்டுமென நடைவேகம் குறைத்தேன்
எவ்வித அசைவுமில்லாததால்
அலுவலகம் நடக்கலானேன்
பூனை இறந்துவிட்டதென்று!
0 comments
Post a Comment