முடிந்ததைப்பற்றி
பேசி எதற்கு என்கிறாள்
புருவமிரண்டையும் குறுக்கியபடி
முணுமுணுப்பு அடங்காதவளாய்
பேசி எதற்கு என்கிறாள்
புருவமிரண்டையும் குறுக்கியபடி
முணுமுணுப்பு அடங்காதவளாய்
கடிந்து கொண்டாள்
கையுதறி நடக்கத்துவங்கினாள்
முத்தமென்பது ஒருவரால்
நிகழ்த்தப்படுவதில்லையென்றே ன்
"இதுக்கு மட்டும் குறைச்சலில்லை என்கிறாள்"
கையுதறி நடக்கத்துவங்கினாள்
முத்தமென்பது ஒருவரால்
நிகழ்த்தப்படுவதில்லையென்றே
"இதுக்கு மட்டும் குறைச்சலில்லை என்கிறாள்"
0 comments
Post a Comment