அவனை கொலை செய்ய
நெருங்கும் வேளையில்
வெளிப்படும் குரலோசையை
அழுகையில் கெஞ்சும் பொழுது
நெருங்கும் வேளையில்
வெளிப்படும் குரலோசையை
அழுகையில் கெஞ்சும் பொழுது
பயத்தில் அலறும் பொழுது என
முன்னமே யூகித்து வைத்திருந்தேன்
தாக்க துணிந்து கத்துவதையும்
உதவி கேட்டபடி ஓடும் பொழுதும்
எப்படி சிரிக்க வேண்டுமென
நிசப்தம் நிறைந்த பொழுதில்
கண்ணாடி முன்னின்று
சிரித்து சிரித்து ரசித்துக்கொண்டேன்
தூக்கம் தொலைந்த
இரக்கமற்ற சாமத்தில்
உயிரற்ற உடலை காண்கிறேன்
அகால மரணமென்ற செய்தியில்
அவன் புகைப்படம் பதித்து
தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன்
அவனைக்கொன்றதற்காக
அழுது கொண்டிருக்கிறேன் தூரத்திலொரு
பாதிரியாரின் வாசகம் கேட்டது
கர்த்தரே எங்கள் பாவங்களை மன்னியும்!
முன்னமே யூகித்து வைத்திருந்தேன்
தாக்க துணிந்து கத்துவதையும்
உதவி கேட்டபடி ஓடும் பொழுதும்
எப்படி சிரிக்க வேண்டுமென
நிசப்தம் நிறைந்த பொழுதில்
கண்ணாடி முன்னின்று
சிரித்து சிரித்து ரசித்துக்கொண்டேன்
தூக்கம் தொலைந்த
இரக்கமற்ற சாமத்தில்
உயிரற்ற உடலை காண்கிறேன்
அகால மரணமென்ற செய்தியில்
அவன் புகைப்படம் பதித்து
தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன்
அவனைக்கொன்றதற்காக
அழுது கொண்டிருக்கிறேன் தூரத்திலொரு
பாதிரியாரின் வாசகம் கேட்டது
கர்த்தரே எங்கள் பாவங்களை மன்னியும்!
0 comments
Post a Comment