பாலைவன மணல் திட்டில்
மடிந்து கிடக்கும்
கிழக்கு நோக்கிய நிழலில்
இறையில்லா பாம்பொன்று
மடிந்து கிடக்கும்
கிழக்கு நோக்கிய நிழலில்
இறையில்லா பாம்பொன்று
ஊர்ந்துகொண்டிருந்தது
வெயில் மறையும் திசை நோக்கி
தணிந்துவிடாத மணல் சூட்டில்
உட்புகமுடியா உடலினை
சபித்துக்கொண்டே பயணித்தது
அதன் துயர் தாங்காது கால் கவ்விய
கழுகின் செயலினை
பாவக்கணக்கில் சேர்த்துக்கொண்டார் கடவுள்!
வெயில் மறையும் திசை நோக்கி
தணிந்துவிடாத மணல் சூட்டில்
உட்புகமுடியா உடலினை
சபித்துக்கொண்டே பயணித்தது
அதன் துயர் தாங்காது கால் கவ்விய
கழுகின் செயலினை
பாவக்கணக்கில் சேர்த்துக்கொண்டார் கடவுள்!
0 comments
Post a Comment