நீ
வீதியில் நனைந்து வருதைக்கண்டு
பதைபதைக்கும் மனது
நான்கு பக்கமிருந்து கவிழ்ந்த
வீதியில் நனைந்து வருதைக்கண்டு
பதைபதைக்கும் மனது
நான்கு பக்கமிருந்து கவிழ்ந்த
ஓட்டுநீரின் நடுவே நீ
மழையாடுகையில்
குளிர்கிறது கண்கள்
அரணாகிறது சுவர்கள்
சூடாகிறது தேகம்!
மழையாடுகையில்
குளிர்கிறது கண்கள்
அரணாகிறது சுவர்கள்
சூடாகிறது தேகம்!
0 comments
Post a Comment