பெரும் துயரில்
கணக்கும் இதயம்
தேடும் தனிமையை
இச்சூழலில்
கணக்கும் இதயம்
தேடும் தனிமையை
இச்சூழலில்
எனக்கு நான்
கொடுக்க இயலவில்லை
ஓலமும் கதறலுமாய்
கண்களையும் காதுகளையும்
நிறைக்கும் இவ்வேளையில்
அலைபேசியில் குரல் கேட்கிறேன்
அழ மடியின்று விம்மிப்போகிறேன்
தாயே!
கொடுக்க இயலவில்லை
ஓலமும் கதறலுமாய்
கண்களையும் காதுகளையும்
நிறைக்கும் இவ்வேளையில்
அலைபேசியில் குரல் கேட்கிறேன்
அழ மடியின்று விம்மிப்போகிறேன்
தாயே!
0 comments
Post a Comment