Pin It

Widgets

தாய் தேடல்

Monday, October 29, 2012 | 0 comments »

பெரும் துயரில்
கணக்கும் இதயம்
தேடும் தனிமையை

இச்சூழலில்

எனக்கு நான்
கொடுக்க இயலவில்லை

ஓலமும் கதறலுமாய்
கண்களையும் காதுகளையும்
நிறைக்கும் இவ்வேளையில்

அலைபேசியில் குரல் கேட்கிறேன்
அழ மடியின்று விம்மிப்போகிறேன்
தாயே!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets