எந்தச்சூழ்நிலையிலும்
நனைக்கத்வறுவதில்லை
மழைக்கு
மரம் தேடும்பொழுதோ
வெயிலுக்கு
நிழல் தேடும்பொழுதோ
சில்லிடும் உள்ளங்கையும்
உஷ்ணமேற்றும் உடலும்
இலையாய் துளியாய்
அவள் பொழிய பொழிய
ஈரமாய் காய்தலாய்
நான் சருகாய்!
நனைக்கத்வறுவதில்லை
மழைக்கு
மரம் தேடும்பொழுதோ
வெயிலுக்கு
நிழல் தேடும்பொழுதோ
சில்லிடும் உள்ளங்கையும்
உஷ்ணமேற்றும் உடலும்
இலையாய் துளியாய்
அவள் பொழிய பொழிய
ஈரமாய் காய்தலாய்
நான் சருகாய்!
0 comments
Post a Comment