Pin It

Widgets

நினைவுகள்

Monday, October 29, 2012 | 0 comments »

எந்தச்சூழ்நிலையிலும்
நனைக்கத்வறுவதில்லை

மழைக்கு
மரம் தேடும்பொழுதோ


வெயிலுக்கு
நிழல் தேடும்பொழுதோ

சில்லிடும் உள்ளங்கையும்
உஷ்ணமேற்றும் உடலும்

இலையாய் துளியாய்
அவள் பொழிய பொழிய

ஈரமாய் காய்தலாய்
நான் சருகாய்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets